கிங்கங்கை ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ஆற்றில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது காலி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்திலுள்ள ‘கிங்கங்கை’ ஆற்றில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. இவர்களில் நீராடச் சென்ற நான்கு பேரில் 14 மற்றும் 15 வயதுகளுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மொறகொட மற்றும் காலியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிங்கங்கை ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்த நால்வரில் ஒருவர் … Continue reading கிங்கங்கை ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed